Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 12, 2023

இந்தியாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருவர் மரணம்?

டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா பாதிப்பால் திருச்சியில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பெருமளவு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனாலும் கொரோனா பாதிப்பு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/KbVZlUh

No comments:

Post a Comment

Pages