Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 9, 2022

அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மாற்றப்படுகிறதா? அமைச்சர் மா.சு விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாவது அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா மோசமான பாதிப்பை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/z3RhjyA

No comments:

Post a Comment

Pages