Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 4, 2022

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா..அச்சத்தில் மக்கள்..மீண்டும் லாக்டவுன் வருமா? - அமைச்சர் சொல்வதென்ன?

சென்னை: சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய இரண்டு மாநகராட்சி மண்டலங்களில் கொரோனா பாதிப்பு வேகம் அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் பதற்றப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/oXvOc7U

No comments:

Post a Comment

Pages