Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, June 6, 2022

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பொது இடங்களில் முககவசம் கட்டாயம் என மாநகராட்சி அறிவிப்பு

பெங்களூரு: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பெங்களூருவில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தினசரி பரிசோதனையை 20 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்து உள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் பீதி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/sYV7Ogy

No comments:

Post a Comment

Pages