Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 1, 2022

சென்னை உள்பட 2 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா! ஆட்சியர்களுக்கு ஜெ ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை கடிதம்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/DhCM3of

No comments:

Post a Comment

Pages