Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 8, 2022

மறுபடியுமா.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு.. அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் நோய் தொற்று இந்தியாவில் 41 சதவீதமாக தற்போது அதிகரித்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 2 நாட்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/gQSGrBJ

No comments:

Post a Comment

Pages