Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 10, 2022

அதிகரிக்கும் கொரோனா..நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் நாளை மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது, மேலும் மெகா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/IWDcvqj

No comments:

Post a Comment

Pages