Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, February 18, 2022

அடுத்த சிக்கல்! மகாராஷ்டிராவில் செத்து மடியும் கோழிகள்.. பறவை காய்ச்சலால் 25,000 கோழிகள் அழிப்பு

மும்பை: நாட்டில் கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்து வரும் சூழலில், மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களாக ஓமிக்ரான் கொரோனா இந்தியாவில் 3ஆம் அலையை ஏற்படுத்தியது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 3 ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/WjfmOEg

No comments:

Post a Comment

Pages