Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, January 3, 2022

அதிகரிக்கும் ஓமிக்ரான் பரவல்: மத்திய அரசு பணியாளர்கள் 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு பணியாளர்கள் 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3zoWTb2

No comments:

Post a Comment

Pages